440
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் சவுடு மணல் ஏற்றச்சென்ற ஒரு டிப்பர் லாரியை மற்றொரு டிப்பர் லாரி, போட்டிப் போட்டுக்கொண்டு வளைவில் முந்தியபோது முன்னே சென்ற பைக் மீது மோதியதில், அத...

307
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ...

441
சேலம், அயோத்தியாபட்டினத்தை அடுத்த தேவாங்கர் காலனி பகுதியில் தனியார் பேருந்தும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுனர் வேடியப்பன் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்க...

365
வேலூர் மாவட்டம் டி.கே.புரம் பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற யுவராஜ் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மணல் கொள்ளையால்தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி, மணல் லாரி ஒன்றின் கண்ண...

285
உதகை அருகே புதுமந்து காவல்நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரிக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். அதே பகுதி...

342
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் 70 வயது முதியவர் ...

557
திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். திருச்செங்கோட...



BIG STORY